மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

சிறீக்காந்தன்

சிவசம்பு சிறிகாந்தன்

1959 – 2001
பிறப்பு
1 ஜனவரி 1959
வீரச்சாவு
2 நவம்பர் 2001
ஊர்
கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

மணலாறு சிலோன்தியேட்டர் பகுதியில் படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.