
வீரவேங்கை
இளையதம்பி
சிவசுப்பிரமணியம் சசிக்குமார்
1977 – 2001
நிகழ்வு
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் வீதியில் சுற்றுக்காவல் சென்ற படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



