
வீரவேங்கை
அன்புமாறன்
சிறிகலாநாதன் உதயக்குமரன்
1979 – 2001
நிகழ்வு
யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் படையினரின் சுற்றி வளைப்பின் போது சயனைற் உட்கொண்டு வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





