
வீரவேங்கை
காந்தா (எழிலினி)
யோகசிகாமணி சுதாசினி
1980 – 2002
நிகழ்வு
கிளிநொச்சி கிளாலி பகுதியில் 24.04.2002 அன்று படையினரின் மிதிவெடியில் சிக்கி வலது காலை இழந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

யோகசிகாமணி சுதாசினி
கிளிநொச்சி கிளாலி பகுதியில் 24.04.2002 அன்று படையினரின் மிதிவெடியில் சிக்கி வலது காலை இழந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது வீரச்சாவு