மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
பாவா (தயாசீலன்)
வீரவேங்கை

பாவா (தயாசீலன்)

செல்வராசா ஜெகதீஸ்வரன்

1969 – 2004
பிறப்பு
25 செப்டம்பர் 1969
வீரச்சாவு
20 ஆகஸ்ட் 2004
ஊர்
கள்ளியதீவு, திருக்கோவில், மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

மட்டக்களப்பு காயன்கேணிப் பகுதியில் படையினரின் துணையுடன் ஒட்டுக்கும்பல் நடாத்திய கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.