மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

முரளி

த.முரளிதரன்

† 1985
வீரச்சாவு
17 மே 1985
ஊர்
நற்பிட்டிமுனை, கல்முனை, அம்பாறை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

கல்முனை நற்பிட்டிமுனையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைதாகி தம்பட்டைப்பகுதியில் நடாத்தப்பட்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு