வீரவேங்கை
குமார்
சதாசிவம் திருக்குமார்
1960 – 1985
நிகழ்வு
மூதூர் தங்கநகர் பகுதியிலிருந்து சிறிலங்கா படையினரால் கடத்திச் செல்லப்பட்டு கந்தளாய் பாலத்தடியில் நடாத்தப்பட்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
சதாசிவம் திருக்குமார்
மூதூர் தங்கநகர் பகுதியிலிருந்து சிறிலங்கா படையினரால் கடத்திச் செல்லப்பட்டு கந்தளாய் பாலத்தடியில் நடாத்தப்பட்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு