மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

கந்தசாமி

இராசையா கந்தசாமி

† 1985
வீரச்சாவு
31 மே 1985
ஊர்
தங்கநகர், மூதூர், திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

மூதூர் தங்கநகர் பகுதியிலிருந்து சிறிலங்கா படையினரால் கடத்திச் செல்லப்பட்டு கந்தளாய் பாலத்தடியில் நடாத்தப்பட்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு