மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

தீபன்

செல்வராஜா நவரெட்ணராஜா

1962 – 1985
பிறப்பு
1 ஜனவரி 1962
வீரச்சாவு
27 நவம்பர் 1985
ஊர்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

மூதூர் தங்கநகர்ப்பகுதியிலிருந்த சிறிலங்கா படையினரால் கடத்திச்செல்லப்பட்டு கந்தளாய்ப் பாலத்தடியில் வைத்து நடாத்தப்பட்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு