மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

கண்ணன்

பாலசிங்கம்

† 1987
வீரச்சாவு
26 மே 1987
ஊர்
கரைச்சித்திடல், தம்பலகாமம், திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

தம்பலகாமம் சூரங்கல் பகுதியில் சிறிலங்கா படையினரால் துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்த நிலையில் தனது கைக்குண்டை தனக்குத்தானே வெடிக்க வைத்து வீரச்சாவு