வீரவேங்கை
ராஜன்
பொன்னுத்துரை நடேசலிங்கம்
1965 – 1986
நிகழ்வு
திருகோணமலை திருமலை கும்புறுப்பிட்டி காட்டில் சிறிலங்கா படையினரின் முற்றுகையிலிருந்து தப்பும் முயற்சியாக கற்கிடங்கு குளத்தில் பாய்ந்தபோது முதலை கடித்து வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.








