
வீரவேங்கை
புவி (பொட்ஸ்)
சேதுநாயகம் ரவீந்திரராசா
1965 – 1986
நிகழ்வு
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






