2ம் லெப்டினன்ட்
குமரன்
பொன்னையா சிவசத்தி
1969 – 1990
நிகழ்வு
முல்லைத்தீவு மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


