வீரவேங்கை
சுபன்
இராமநாதன் செல்வேஸ்வரன்
1974 – 1991
நிகழ்வு
கிளிநொச்சி ஆனையிறவில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.








