
வீரவேங்கை
றொசான்
ஜயாத்துரை அமிர்தநாதன்
1964 – 1986
நிகழ்வு
மட்டக்களப்பு புலிபாய்ந்தகல்லில் எமது முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






