வீரவேங்கை
தவமலர்
மஞ்சுளாதேவி ஈஸ்வரபாதம்
1966 – 1991
நிகழ்வு
கிளிநொச்சி ஆனையிறவு மீதான ஆகாய-கடல்-வெளி நடவடிக்கையில் முதன்மை உப்பள பணிமனை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



