மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
மேஜர்

சேரன்

சண்முகம் றோய்செழியன்

1969 – 1991
பிறப்பு
16 நவம்பர் 1969
வீரச்சாவு
21 ஜூலை 1991
ஊர்
ராகம, கொழும்பு, சிறிலங்கா
மாவட்டம்
வெளி (சிறிலங்கா)
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
கொடிகாமம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்தி வரை முன்னகர்ந்திருந்த சிறிலங்கா படையினரின் சங்கிலித்தொடர் நிலைகள் மீது முள்ளியானில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பத் தாக்குதலின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.