லெப்டினன்ட்
உபாலி
இராசதுரை பிரபாகரன்
1974 – 1991
நிகழ்வு
யாழ்ப்பாணம் புல்லாவெளியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




