
வீரவேங்கை
சிவன்
குட்டித்தம்பி சிவகுமார்
1965 – 1986
நிகழ்வு
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சுற்றிவளைக்க முயன்ற சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிச் சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


