வீரவேங்கை
அருளாளன் (சீலன்)
இரத்தினம் உதயகுமார்
1969 – 1991
நிகழ்வு
யாழ்ப்பாணம் பலாலி முகாமிலிருந்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரை இடைக்காட்டுப்பகுதியில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

