2ம் லெப்டினன்ட்
வள்ளுவன் (விக்கி)
கந்தசாமி சிறிதரன்
1974 – 1992
நிகழ்வு
வவுனியா தரணிக்குளம் பகுதியில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





