வீரவேங்கை
வேந்தன் (வின்சன்)
அமிர்நாதன் அலஸ்ரின்
1974 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் கட்டைக்காடு முகாமிலிருந்து வெளியேற முற்பட்ட சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




