கப்டன்
குகனேஸ்வரன் (சுசீலன்)
அந்தோனி ஸ்ரான்லி
1971 – 1992
நிகழ்வு
மணலாறு கொக்குத்தொடுவாய் முகாமிலிருந்து கஜபார நடவடிக்கையினை மேற்கொள்ள வெளியேறிய படையினர் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

