வீரவேங்கை
ஆண்டாள்
யோகேஸ்வரி கந்தையா
1973 – 1992
நிகழ்வு
மணலாற்றில் மேற்கொள்ளப்பட்ட கஜபார நடவடிக்கையில் 2ம் நாள் சமரின்போது மேற்கொள்ளப்பட்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




