லெப்டினன்ட்
அகிலன்
சிவசுப்பிரமணியம் சூரியகுமார்
1973 – 1992
நிகழ்வு
21.03.1992 அன்று வவுனியா நொச்சிமோட்டையில் படையினருடன் ஏற்பட்ட சமரின் போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





