மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

மதி

தருமராசா தயாபரன்

1973 – 1992
பிறப்பு
12 மே 1973
வீரச்சாவு
22 ஏப்ரல் 1992
ஊர்
மாமுனை வடக்கு, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

10.02.1991 அன்று வல்வெட்டித்துறையில் வான்படை நடாத்திய குண்டு வீச்சில் விழுப்புண்ணடைந்து யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.