கப்டன்
அறவாணன் (தவம்)
வேலாயுதம்பிள்ளை தவக்குமார்
1968 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் தச்சன்காட்டுச்சந்தியில் சிறிலங்கா படை காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







