லெப்டினன்ட்
லக்சன் (ரவிசங்கர்)
மகாலிங்கம் கௌரிமுகுந்தன்
1973 – 1992
நிகழ்வு
ஆனையிறவு தட்டுவன்கொட்டியில் படைத்தொடர் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






