2ம் லெப்டினன்ட்
பல்லவி
பானுமதி பாலசுப்பிரமணியம்
1971 – 1992
நிகழ்வு
மன்னார் சிறுநாவற்குளத்தில் வழிதவறி சிறிலங்கா படை காவலரண் அருகே சென்றபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






