கப்டன்
சந்தியா
யோகேஸ்வரி தேசிங்கம்
1967 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் மண்டைதீவிலிருந்து யாழ். கோட்டைப்பகுதி மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







