கப்டன்
ஆதித்தன்
குகநாதன் கேதீஸ்வரன்
1972 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் 28.02.1992 தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து மந்திகை மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



