லெப்டினன்ட்
கலையின்பன்
தியாகராஜாகுருக்கள இராமையா
1976 – 1992
நிகழ்வு
கிளிநொச்சி பூநகரி ஆலடியில் சிறிலங்கா படையினரின் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




