மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

வில்வன் (சுதன்)

கந்தசாமி ஜெயக்குமார்

1976 – 1992
பிறப்பு
12 அக்டோபர் 1976
வீரச்சாவு
29 செப்டம்பர் 1992
ஊர்
இடைக்காடு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் வளலாயில் வேவு பார்க்கச் சென்ற போது சிறிலங்கா படையினரின் மிதிவெடியில் சிக்கி வீரச்சாவு

மேலதிக விபரம்

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.