வீரவேங்கை
தில்லைச்செல்வன் (ரகுபதி)
சின்னப்பொடி கவிரஞ்சன்
1978 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





