வீரவேங்கை
உதயகுமார் (உதயன்)
அன்ரன்மரியதாஸ் பாலகிருஸ்ணா
1978 – 1992
நிகழ்வு
முல்லைத்தீவு சிலாவத்தையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. இம்மாவீரர் வீரச்சாவடைந்த நாள், திங்கள்(மாதம்) என்பன அறியப்படவில்லை. இம் மாவீரரை நினைவு கொள்வதற்காக அவர் வீரச்சாவடைந்த ஆண்டின் முதல் நாளை அவரின் வீரச்சாவு நாளாக பதிவு செய்துள்ளோம்.
