மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
கேணல்

கிட்டு

சதாசிவம் கிருஸ்ணகுமார்

1960 – 1993
பிறப்பு
2 ஜனவரி 1960
வீரச்சாவு
16 ஜனவரி 1993
ஊர்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

இந்தியாவின் சென்னை துறைமுகத்திலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் இந்தியப் கடற்படையினர் கைது செய்ய முற்பட்டவேளை தாம் பணித்த கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவு

மேலதிக விபரம்

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.