கப்டன்
செழியன் (பாரத்)
செபஸ்ரியாம்பிள்ளை மனோகரன்
1972 – 1993
நிகழ்வு
யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரை வீதியில் தடைகளை அகற்ற சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





