லெப்டினன்ட்
திருவருட்செல்வன் (மோகன்ராம்)
பூபாலப்பிள்ளை சிறி
1973 – 1993
நிகழ்வு
மணலாறுமணலாறுக் கோட்டத்தில் படையினருடன் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




