வீரவேங்கை
பண்டிதர்
இரத்தினசபாபதி வேணுகோபால்
† 1987
நிகழ்வு
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல்(கோப்பாய் நினைவுக்கல்) நாட்டப்பட்டுள்ளது.








