
வீரவேங்கை
வசந்தன்
இராமையா யோகராசா
1969 – 1987
நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டம் ஸ்கந்தபுரம் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



