
லெப்டினன்ட்
பிரசன்னா
இரத்தினம் சதானந்தன்
1964 – 1985
நிகழ்வு
வில்பத்து காட்டில் சிறிலங்கா படையினருடனான சமரில் விழுப்புண் அடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.








