
லெப்டினன்ட்
பாபு
செல்வநாயகம் ரவீந்திரன்
1963 – 1987
நிகழ்வு
யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் தொண்டமானாறு மயிலியத்தனை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






