
வீரவேங்கை
சங்கர்
கந்தப்பு சூரியகுமார்
1962 – 1987
நிகழ்வு
யாழ்ப்பாணம் தொண்டமானாறு மயிலியத்தனை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்தது பண்டுவத்திற்காக மருந்துவமனை நோக்கிச் சென்றவேளை வல்வைவெளியில் சிறிலங்கா வான் படையின் உலங்குவானூர்தி நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






