வீரவேங்கை
எழிற்செல்வன் (உமாகாந்)
கோபாலப்பிள்ளை கனகசிங்கம்
1972 – 1994
நிகழ்வு
திருகோணமலை மூதூர் மூட்டுச்சேனைப்பாலத்தடியில் வைத்து படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
