மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லெப்டினன்ட்

அருள்மணி

ரட்ணசிங்கம் சந்திரசேகரம்

1974 – 1994
பிறப்பு
1 ஜனவரி 1974
வீரச்சாவு
28 மார்ச் 1994
ஊர்
பாவற்கொடிச்சேனை, மட்டக்களப்பு
மாவட்டம்
மட்டக்களப்பு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் விடுதலைப் புலிகளின் முகாமினைச் சுற்றிவளைக்கும் நோக்குடன் வந்த படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.