கப்டன்
இறையானார் (திருச்செல்வம்)
சண்முகராசா மோகனராஜ்
1972 – 1994
நிகழ்வு
திருகோணமலை 6ம் கட்டையில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



