மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
நளாயினி
லெப்.கேணல்

நளாயினி

ஆறுமுகசாமி பத்மாவதி

1972 – 1994
பிறப்பு
7 ஜனவரி 1972
வீரச்சாவு
19 செப்டம்பர் 1994
ஊர்
ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
கடற்கரும்புலி
பால்
பெண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு

மேலதிக விபரம்

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.