
வீரவேங்கை
தாகூர்
திருஞானசம்பந்தர் கஜேந்திரராசா
1968 – 1987
நிகழ்வு
திருகோணமலை திருமலை மாவட்டம் கூனித்தீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான முற்றுகைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





