
லெப்.கேணல்
சந்திரன் (நரேஸ்)
சிவராஜசிங்கம் நவராஜன்
1969 – 1995
நிகழ்வு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பல் மீது மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



