லெப்டினன்ட்
நல்லதம்பி (தினேஸ்)
சண்முகம் செல்வம்
1973 – 1995
நிகழ்வு
யாழ்ப்பாணம் மல்லாகத்தில் வீதித்தடைகளை அகற்றி வந்த படையினர் மீதான தாக்குதலின் போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





